சூடான செய்திகள் 1

எல்பிட்டிய தேர்தல் – 50 சதவீதமான வாக்குகள் பதிவு

(UTV|COLOMBO) – எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் இதுவரை 50 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் நடவடிக்கைகள் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருதவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தேர்தலுக்காக எல்பிட்டி பிரதேசத்தில் விசேட பாதுகாப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

600 கடிதங்களை அச்சிட பயன்படுத்தப்பட்ட கணினி மீட்பு

நாட்டின் சில பகுதிகளுக்கு 15 மணி நேர நீர்வெட்டு

எமக்கு ஆதரவு வழங்கினால் ரணிலுக்கு பதவி – சஜித்