சூடான செய்திகள் 1

எல்பிட்டிய தேர்தல் – 50 சதவீதமான வாக்குகள் பதிவு

(UTV|COLOMBO) – எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் இதுவரை 50 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் நடவடிக்கைகள் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருதவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தேர்தலுக்காக எல்பிட்டி பிரதேசத்தில் விசேட பாதுகாப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

ஹம்பாந்தோட்டை புதிய வைத்தியசாலை – திங்கள் அன்று பொதுமக்களிடம் கையளிப்பு

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு