சூடான செய்திகள் 1

எல்பிட்டிய தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு நாளை

(UTVNEWS|COLOMBO) – எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை(27) நடைபெறவுள்ளது.

நாளை தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 4ஆம் திகதி வாக்களிப்பதற்கு மேலதிக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன,

தபால் மூல வாக்களிப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதுடன், இதற்குத் தேவையான முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட ​பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் K.U. சந்திரலால் தெரிவித்துள்ளார்

இதேவேளை, எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

தமிழர்களின் உணர்வெழுச்சிய அடக்க முடியாது – சாணக்கியன்

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

editor