உள்நாடு

எரிவாயு விவகாரம் : ஆராய நாளை விசேட ஆலோசனைக் குழு கூடுகிறது

(UTV | கொழும்பு) – சமையல் எரிவாயு தொடர்பான பிரச்சினையை ஆராய்வதற்கு நாளை (01) காலை 9 மணிக்கு விசேட ஆலோசனைக் குழு கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று(30) அவர் இதனை அறிவித்தார்.

   

Related posts

காற்றாலை மின் திட்டம் – அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதை காத்திருந்து பார்ப்போம் – முன்னாள் ஜனாதிபதி ரணில்

editor

ஜனாதிபதியின் மற்றுமொரு திட்டம்

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்கள் – விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

editor