சூடான செய்திகள் 1

எரிபொருள் விலைகள் இன்று (11) நள்ளிரவு முதல் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-எரிபொருள் விலைகள் இன்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 மற்றும் 95 பெட்ரோல் முறையே ரூபாய் 6.00, ரூபாய் 5.00 இனாலும் ஒட்டோ டீசல், சுபர் டீசல் முறையே ரூபாய். 4.00, ரூபாய். 8.00 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

தங்காலையில் 48 மணிநேர நீர் விநோயகத்தடை

ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நான் இல்லை -நவீன்

பொதுத் தேர்தல் 2020 : முதல் தேர்தல் முடிவுகள் மாலை 4 மணிக்கு