உள்நாடு

எரிபொருள் நெருக்கடி : மற்றுமொருவர் பலி

(UTV | கொழும்பு) – பொருளாதார நெருக்கடியில் மற்றுமொரு உயிர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் பெறுவதற்காக 55 வயதான முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் பாணந்துறை, வேகட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த போதே திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார்.

Related posts

எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்பிலான அறிவிப்பு

அருட்தந்தை சிறில் காமினி சிஐடியில் முன்னிலையாகவுள்ளார்

“எதிர்வரும் 2ம் திகதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்”