உள்நாடு

எரிபொருள் நெருக்கடி : மற்றுமொருவர் பலி

(UTV | கொழும்பு) – பொருளாதார நெருக்கடியில் மற்றுமொரு உயிர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் பெறுவதற்காக 55 வயதான முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் பாணந்துறை, வேகட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த போதே திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார்.

Related posts

பாதுகாப்புப் படையினரை கட்டுப்படுத்த எவருக்கும் இடமளிக்க முடியாது – ரணில் விக்ரமசிங்க.

சுற்றுச்சூழல் முன்னோடிகள் ஜனாதிபதியின் கைகளால் பதக்கங்களைப் பெற்றார்கள்

editor

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு!

editor