உள்நாடு

எரிபொருள் நெருக்கடி : மற்றுமொருவர் பலி

(UTV | கொழும்பு) – பொருளாதார நெருக்கடியில் மற்றுமொரு உயிர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் பெறுவதற்காக 55 வயதான முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் பாணந்துறை, வேகட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த போதே திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார்.

Related posts

வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் ஆரம்பம்

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் மீண்டும் என்டிஜன்

மதுபானசாலை அனுமதியினை இரத்து செய்யக்கோரி கவனயீர்ப்புப் போராட்டம்

editor