உள்நாடு

எரிபொருள் கோரி நாட்டு மக்களது போராட்டம் உக்கிரகமாகிறது

(UTV | கொழும்பு) – எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பல நகரங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால், பல சாலைகளில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்துக்கான அனைத்து அணுகு சாலைகளும் தற்போது மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, ரம்புக்கனையில் போராட்டம் காரணமாக ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன.

Related posts

150 கோடி ரூபாய் நிதி மோசடி – இந்தியாவில் தஞ்சமடைந்த குடும்பம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்

editor

புற்றுநோய் ‘பருப்பு’ம் சந்தையில்

கட்சியை ஒன்றிணைக்க உதவுமாறு மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு

editor