உள்நாடு

எரிபொருள் கோரி நாட்டு மக்களது போராட்டம் உக்கிரகமாகிறது

(UTV | கொழும்பு) – எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பல நகரங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால், பல சாலைகளில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்துக்கான அனைத்து அணுகு சாலைகளும் தற்போது மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, ரம்புக்கனையில் போராட்டம் காரணமாக ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன.

Related posts

குடும்ப உறுப்பினர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை

ரஞ்சனின் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு [RESULT ATTACHED]

OIC உட்பட மூன்று பொலிஸார் மீது தாக்குதல் – வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு – 5 பேர் கைது

editor