உள்நாடு

எரிபொருள் கொள்வனவுக்கு இந்தியாவிடம் கடன்

(UTV | கொழும்பு) – எரிபொருள் வாங்குவதற்காக இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் டொலர் கடன் வாங்க அரசு முடிவு செய்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தலையீட்டில் விரைவில் கடன்கள் பெறப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடனைப் பெறுவதற்கான ஒப்பந்தம் எரிசக்தி அமைச்சகம் மற்றும் இந்திய எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர்களால் கையெழுத்திடப்பட உள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி அநுரவின் டிஜிட்டல் பொருளாதார ஆலோசகராக ஹான்ஸ் விஜயசூரிய நியமனம்

editor

NPP அரசும் தனி இனவாதமாக செயல்படுகின்றது – சாணக்கியன் எம்.பி

editor

ரயில் சேவைகள் வழமைக்கு