உள்நாடு

எயார்பஸ் மோசடிக்கும் எனக்கும் தொடர்பில்லை – நாமல்

(UTV|கொழும்பு) – 2013 ஆம் ஆண்டு நாட்டின் தேசிய விமான சேவையான ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு 10 எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவொன்றினையும் பதிவேற்றியுள்ளார்.

Related posts

அரிசி தொடர்பில் சதொசவின் அறிவிப்பு

editor

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 11 வருடங்கள் பூர்த்தி

07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!