அரசியல்உள்நாடு

என்னைப் பற்றி வெளியான செய்தி உண்மை இல்லை ரங்கே பண்டார

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும், கட்சியை விட்டு விலகப்போவதாகவும் வெளியான செய்தி உண்மை இல்லை என ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

“இந்த வதந்தி பற்றி எனக்குத் தெரியாது. இந்த செய்தியை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

அப்படியொரு செய்தி எனக்கு தெரியாது,” என மறுத்துள்ளார். 

Related posts

முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃபின் ஒலுவில் இல்லம் பல்கலைக்கழகத்துக்கு அன்பளிப்பு

editor

திட்டமிட்டபடி மாநாடு நடைபெறும் – சாணக்கியன்

வட மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை – திகதி அறிவிப்பு

editor