அரசியல்உள்நாடு

என்னைப் பற்றி வெளியான செய்தி உண்மை இல்லை ரங்கே பண்டார

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும், கட்சியை விட்டு விலகப்போவதாகவும் வெளியான செய்தி உண்மை இல்லை என ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

“இந்த வதந்தி பற்றி எனக்குத் தெரியாது. இந்த செய்தியை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

அப்படியொரு செய்தி எனக்கு தெரியாது,” என மறுத்துள்ளார். 

Related posts

உலக சுற்றுலாத் தினத்தை கொண்டாடும் வகையில் Srilanka Tourism Expo ஆரம்பம்

editor

தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம் – மக்களின் போராட்டத்திற்கு டக்ளஸ் தேவானந்தா ஆதரவு

editor

மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது