சூடான செய்திகள் 1

எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

(UTV|COLOMBO)-புதிய பாடசாலை தவணை ஆரம்பிப்பதற்கு முன்னர் சகல பாடசாலைகளிலும் எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை கல்வி அமைச்சு முன்னெடுக்கவுள்ளது.

பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், அதிபர்கள் மற்றும் பேராசிரியர் சபை  இதன்போது இணைந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்கியோ விலகியோ செயற்படப்போவதில்லை

சிகரட் தொகையொன்றை வைத்திருந்த இந்திய நாட்டவர் கைது

பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானம் : கல்வி அமைச்சின் அறிவிப்பு