உள்நாடுவணிகம்

எதிர்வரும் 22 ஆம் திகதி கொழும்பு பங்குச்சந்தைக்கு பூட்டு

(UTVNEWS | கொழும்பு) -எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவிருந்த பங்கு சந்தை நடவடிக்கைகள் அன்றைய தினம் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டதனை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related posts

ஒலுவில் ஆற்று பகுதியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் தாய், தந்தை கைது – வெளியான திடுக்கிடும் தகவல்கள்

editor

ரிஷாம் மறுஸ் கைது

IMF அவசர உதவி ஒதுக்கீடுகளை அதிகரிப்பதில் கவனம்