உள்நாடுவணிகம்

எதிர்வரும் 22 ஆம் திகதி கொழும்பு பங்குச்சந்தைக்கு பூட்டு

(UTVNEWS | கொழும்பு) -எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவிருந்த பங்கு சந்தை நடவடிக்கைகள் அன்றைய தினம் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டதனை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related posts

மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார சேவைகளை பாராட்டுகிறேன்

இரண்டு மாதங்களில் பாதாள உலகத்தை அழிப்பதாகக் கூறிய அரசாங்கத்தால், இன்று இந்தக் கொலைக் கலாச்சாரத்தை ஒழிக்க முடியாது போயுள்ளது – சஜித்

editor

பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

editor