உள்நாடுவணிகம்

எதிர்வரும் 22 ஆம் திகதி கொழும்பு பங்குச்சந்தைக்கு பூட்டு

(UTVNEWS | கொழும்பு) -எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவிருந்த பங்கு சந்தை நடவடிக்கைகள் அன்றைய தினம் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டதனை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related posts

ரயில்வே சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்

பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரிக்கிறது