சூடான செய்திகள் 1

எதிர்வரும் 13ஆம் திகதி சுகயீன விடுமுறை போராட்டத்தில்?

(UTV|COLOMBO) நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 13ஆம் திகதி சுகயீன விடுமுறை போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

அதிபர், ஆசிரியர்களுக்கான வேதன பிரச்சினை, கடந்த 30 மாதங்களாக வழங்கப்படாதுள்ள நிலுவைத் தொகையை மீள வழங்குதல், ஓய்வூதியம் தொடர்பான முரண்பாடு என்பவற்றை முன்நிறுத்த குறித்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக, அந்த சங்கத்தின் உபத் தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

 

Related posts

இலங்கை தாதியர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்பு!

இலங்கை போக்குவரத்து சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் அமைதியற்ற நிலை

மேலும் 08 கடற்படை உறுப்பினர்கள் குணமடைந்தனர்