சூடான செய்திகள் 1

எதிர்வரும் புதன்கிழமை புகையிரத சாரதிகள் பணிப்புறக்கணிப்பில்?

(UTV|COLOMBO) புகையிரத சாரதிகள் எதிர்வரும் புதன்கிழமை முதல் சில கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு ஒன்றினை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக ரயில்வே எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டின் சில பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை

பலாலியில் தரையிறங்கிய இந்திய விமானம்

எதிர்வரும் 21ஆம் திகதி சப்ரகமுவ பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு