உலகம்

எதிர்வரும் சில மாதங்களில் கொரோனாவுக்கு டாட்டா

(UTV | ஜெனீவா) – எதிர்வரும் சில மாதங்களில் கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கு முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

ஜெனிவாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் அதன் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானாம் கெப்ரேயஸ் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு தேவையான சகல உதவிகளும் உரிய முறையில் பகிரப்பட்டால் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Related posts

பருவநிலை மாநாட்டில் பிரித்தானிய மகாராணி கலந்துகொள்ளவில்லை

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள எலான் மஸ்க்.

காசாவின் வடபகுதியில் வசிக்கும் மக்களை இடம்பெயர – இஸ்ரேல் கடும் உத்தரவு.