உள்நாடு

எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை தடையின்றிய மின்சாரம்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை தடையின்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனியார் மின்னுற்பத்தி நிலையங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பாடசாலை விடுமுறை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

சுதந்திர கட்சி தனித்து போட்டியிட தீர்மானம்

ஜனவரி 05 முதல் 05 மாதங்களுக்கு ரயில் சேவை இடம்பெறாது.