உள்நாடு

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தடை

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சகல வைபவங்களும் திருமணங்களும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த தடை திங்கள் முதல் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இருமடங்காக உயர்ந்துள்ள பாடசாலை உபகரணங்களின் விலைகள்

editor

இலங்கை மின்சார சபை விடுத்துள்ள விசேட வேண்டுகோள்

editor

கொழும்பு பங்குச் சந்தை நாளை பூட்டு