உள்நாடு

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தடை

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சகல வைபவங்களும் திருமணங்களும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த தடை திங்கள் முதல் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முகக்கவசம் அணியாதவர்கள் நாளை முதல் சுயதனிமைப்படுத்தல்

ஞாயிறு, திங்களன்று நாடளாவிய ரீதியாக ஊரடங்கு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 500 ஐக் கடந்தது