உள்நாடு

எதிர்ப்பு பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்

(UTV | கொழும்பு) –  எதிர்ப்பு பேரணி காரணமாக கொழும்பு நகர மண்டபம் பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

அனைத்து இலங்கை சுகாதார சேவைகள் சங்கத்தினால் 13 கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான வழக்கை ஒருதலைப்பட்சமாக விசாரணைக்கு எடுக்க தீர்மானம்!

ராஜித மற்றும் பொன்சேகாவுக்கு எதிராக விசாரணை ஆரம்பம்

பஸ் போக்குவரத்து சேவைகள் வழமைக்கு