உள்நாடு

எதிர்க்கட்சியின் சபை ஒத்திவைப்பு பிரேரணை இன்று

(UTV | கொழும்பு) –  எதிர்க்கட்சியின் சபை ஒத்திவைப்பு பிரேரணை இன்று(13) விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியல்லவின் கோரிக்கைக்கு அமைய இன்று பாராளுமன்றம் கூடவுள்ளது.

முற்பகல் 10.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணிவரை சபை ஒத்திவைப்பு பிரேரணை தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

உலக தர வரிசையில் இலங்கையின் இந்த பல்கலைக்கழகம் முதலிடம் | University Ranking Sri Lanka 2023

மறு அறிவித்தல் வரும் வரை வெயாங்கொடவிற்கு ஊரடங்கு

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

editor