சூடான செய்திகள் 1

எதிர்கட்சித் தலைவருடனான கலந்துரையாடலிற்கு மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகள் வருகை தந்துள்ளனர்

(UTV|COLOMBO) எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் மக்கள் விடுதலை முன்னனிக்கும் இடையில் இடம்பெற உள்ள கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காக மக்கள் விடுதலை முன்னனியினர் எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.

மக்கள் விடுதலை முன்னனியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க, விஜித ஹேரத் மற்றும் டில்வின் சில்வா ஆகியவர்களே இவ்வாறு வருகை தந்துள்ளனர்.

 

 

 

Related posts

தேசிய சமாதான முன்னணி அன்னச் சின்னத்தில் களமிறங்கும்

அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம்

இலங்கை ரூபா ஆசியாவின் பெறுமதியற்ற நாணயங்களின் பட்டியலில்