உள்நாடு

எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 115 அமெரிக்க டொலர்களை எட்டும்

(UTV | கொழும்பு) – ரஷ்யா – உக்ரைன் நெருக்கடி காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 115 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கலாம் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய முன்னாள் பிரதமர் விக்ரமசிங்க, உக்ரைன் மற்றும் உள்ளூர் எரிசக்தி நெருக்கடிகள் குறித்து நிதி அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

Related posts

மண்ணினுள் மறைத்து பாலை மரக் குற்றிகளை கொண்டு சென்றவர் கைது!

தோல்வியில் முடிந்த துப்பாக்கிச் சூடு

editor

மகளின் முதலிரவன்று தந்தை கைது! 9வருடத்திற்கு பின் சிக்கினார்