உள்நாடு

“எச்சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி பதவி விலக மாட்டார்”

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பிலான விவாதம் ஆரம்பிக்க முன்பதாகவே இன்று காலை ஆரம்பமாகிய பாராளுமன்ற அமர்வு தற்போது சூடு பிடித்து வருகின்ற நிலையில்,அரசாங்கத்தின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கருத்துக்களை ஆவேசமாக முன்வைத்திருந்தார்.

இதன்போது நாட்டில் நிலவும் நெருக்கடிகளை கண்டு நாம் அஞ்சி ஒழியவில்லை என்றும் நாம் முகங் கொடுக்க தயார் என்றும் எச்சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி பதவி விலக மாட்டார் என்றும் ஆணித்தரமாக கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

Related posts

காரும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – நால்வர் காயம்

editor

உடனடியாக போரை நிறுத்தி அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும் – பொப் பிரான்சிஸ்

பொய்யான வாக்குறுதிகளை வழங்கி நாட்டை ஏமாற்றி வரும் இந்த தரப்பை விடுத்து ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றிபெறச் செய்யுங்கள் – சஜித்

editor