உள்நாடு

ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரிக்க குழு நியமனம்

(UTV | கொழும்பு) – கடந்த ஐந்து வருட காலப்பகுதிக்குள் 4 அரச வங்கிகளில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நால்வர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

கொவிட் – குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சி

இன்றும் சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு