உள்நாடு

ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரிக்க குழு நியமனம்

(UTV | கொழும்பு) – கடந்த ஐந்து வருட காலப்பகுதிக்குள் 4 அரச வங்கிகளில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நால்வர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

கம்பஹா மாவட்டத்தில் தொடர்ந்தும் ஊரடங்கு

ரம்புக்கனை சம்பவம் தொடர்பான விசாரணைக்கு 20 பேரடங்கிய குழு

சிங்கள திரைப்பட நடிகர் ரொபின் பெர்னாண்டோ காலமானார்