உள்நாடு

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – கம்பஹாவில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள 18 பொலிஸ் பிரிவுகளிலும் எதிர்வரும்13, 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் மருந்துக் கடைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோக நிலையங்களை மூடுமாறு இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

Related posts

தளம்பல் நிலை காரணமாக அடிக்கடி இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

editor

டயனா கமகே மீதான தாக்குதல் – ஒழுக்காற்று நடவடிக்கை!

78 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா உறுதி