சூடான செய்திகள் 1

ஊரடங்கு சட்டம் அமுலில்…

(UTV|COLOMBO) நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்டுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று(21) மாலை 06.00 மணி முதல் நாளை(22) 06.00 மணி வரை குறித்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

15 கிலோ எடையுடைய இரண்டு குண்டுகள் மீட்பு

ஜப்பானிய ராஜாங்க அமைச்சர் இலங்கை வந்தார்

கொழும்பு 02 பகுதியில் உள்ள கட்டிட கட்டுமானத் தளமொன்றில் திடீரென தீப்பரவல்