உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 52 பேர் கைது

(UTV | கொழும்பு) – வெயாங்கொடை, திவுலப்பிட்டி, மினுவாங்கொடை முதலான பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

பொலிஸார் உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு!

நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாட்டில் தளர்வு

இராணுவ கெப் வண்டி விபத்தில் இராணுவ அதிகாரி பலி