உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 52 பேர் கைது

(UTV | கொழும்பு) – வெயாங்கொடை, திவுலப்பிட்டி, மினுவாங்கொடை முதலான பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

தேசபந்து தென்னகோன் சார்பான சாட்சியமளிப்பு முடிந்தது!

editor

இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அவசர சட்டம்

தொடரும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு  மோசடி