உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 513 பேர் கைது

(UTV | கொழும்பு) –  ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 513 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை 6 மணி வரையிலான 24 மணித்தியாலயங்களுக்குள் மாத்திரம் 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இதுவரையான காலப்பகுதியில் 63 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஒட்டுச்சுட்டான் விவகாரத்தில் இனப் பிரச்சினையை திணிக்க வேண்டாம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

ரயில் கட்டணமும் அதிகரிக்கிறது

நாட்டில் 2,753 பேருக்கு கொரோனா