உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 3296 பேர் கைது

(UTV|கொழும்பு)- ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பகுதிகளில் ஒழுங்கு விதிகளை மீறிய 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த நபர்களிடம் இருந்து 12 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறியமை தொடர்பில் இதுவரை 3296 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

பொதுமக்கள் எச்சரிக்கையாக இருங்கள் – பிரதமர் அலுவலகம்

editor

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வயல் பிரதேசங்களை நேரில் சென்று பார்வையிட்டார் அஷ்ரப் தாஹிர் எம்.பி

editor

மட்டக்களப்பில் சீனதூதரகத்தினால் ஆதரவற்றோருக்கான வீட்டுத்திட்டம்