உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 124 பேர் கைது

(UTV | கொழும்பு) – கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை மீறியமை குற்றச்சாட்டில் இதுவரை 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த நான்காம் திகதி முதல் இன்று காலை ஆறு மணிவரையான காலப்பபகுதியிலேயே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தத

இதற்கமைய, கடந்த 24 மணித்தியாலத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 34 வாகனங்களும் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை கோள் மண்டலத்தை நவீனமயப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

editor

நவம்பர் 2ஆவது வாரம் நாடு வழமைக்கு திரும்பும்

கொலை செய்யப்பட்ட வர்த்தகர் – சந்தேக நபர் பர பரப்பான வாக்குமூலம்.