உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 1015 பேர் கைது

(UTV|கொழும்பு)- இன்று (02) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 1,015 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் 254 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 20ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதிக்குள் இதுவரை 9,466 பேர் கைது செய்யப்பட்டள்ளதுடன், இந்த காலப்பகுதிக்குள் 2,332 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related posts

விமான பயணிகளுடன் வரும் நபர்களுக்காக விமான நிலையம் மீண்டும் திறப்பு

முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

editor

பிரதமர் தனது அலுவலக ஊழியர்களை வீட்டிலிருந்து செய்யக் கோருகிறார்