உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 6,850 போ் கைது

(UTVNEWS | COLOMBO) -கடந்த 12 மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக மொத்தம் 809 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 166 வாகனங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த 2020.03.20 அன்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணிவரையான காலப்பகுதியில் மொத்தமாக 6,850 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைச்சுப் பதவிகளை ஏற்கும் SLFP பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அறிவிப்பு

பெட்ரோல் குறித்து அரசின் தீர்மானம்

கட்டுநாயக்க பதற்ற சம்பவ நபருக்கு எதிரான தீர்மானம்!