உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 44 ஆயிரம் பேர் கைது

(UTV|கொழும்பு)- நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவை மீறியமை தொடர்பில் இதுவரையில் 44 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவர்களிடமிருந்து 11 ஆயிரத்து 460 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இந்நிலையில் இன்று காலை 06 மணி முதல் பிற்பகல் 12 மணிவரை 6 மணித்தியாலயத்திற்குள் 204 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து 78 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்திலுள்ள பேலியகொடை நகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோல்வி

editor

சுப நேரத்தில் நாட்டை அநுரவுக்கு கொடுத்த மக்கள் இப்போது வாழப் போராடுகின்றனர் – சஜித் பிரேமதாச

editor

கொரோனாவிலிருந்து இதுவரை 1967 பேர் குணமடைந்தனர்