உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 602 பேர் கைது

(UTV|கொழும்பு) – இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 602 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, 169 வாகனங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அத்துடன் கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலபப்குதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 34,733 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்த காலப்பகுதியில் 8 ஆயிரத்து 883 வாகனங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related posts

கட்டுநாயக்க விமான நிலைய வௌியேறும் பகுதி பொது மக்களுக்காக திறப்பு

இலங்கை ஆசிரியர் சங்கம் இன்றைய மின்வெட்டு தொடர்பில் கண்டனம்

குதிரை மூலம் ரணிலுக்காக பிரச்சாரம் செய்யும் அதாவுல்லாஹ் எம்.பி

editor