உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 60,425 பேர் கைது

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 60,425 பேர் கைது செய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளனரென மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பாடசாலைகளின் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பில் ஹூவாவி நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைசாத்து!

பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் – பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான செயற்திறன்மிக்க பொறிமுறையைக் கட்டியெழுப்புங்கள் – அலி சப்ரி

editor

வைத்தியசாலை நடவடிக்கைகளில் ஈடுபடும் இராணுவப் படையினர்!