உள்நாடு

ஊரடங்கு உத்தரவு அனுமதி பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

(UTV | கொழும்பு) –அரச மற்றும் தனியார் துறையினருக்கு அத்தியாவசிய சேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு அனுமதி பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர்  அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

இதற்கமைய, ஊரடங்கு உத்தரவு அனுமதிப் பத்திரங்கள்  செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக,  அரச மற்றும் தனியார் துறையினருக்கு அத்தியாவசிய சேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு அனுமதி பத்திரம் நாளையுடன் (30/ காலாவதியாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

குடியுரிமை பெற்றுக்கொள்வது தொடர்பில் புதிய வர்த்தமானி அறிவித்தல்

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை