உள்நாடு

ஊரடங்கு : இன்று தீர்மானிக்கப்படும்

(UTV | கொழும்பு) – நாடு முழுவதும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பது குறித்து ஆராய்வதற்காக கொவிட்-19 பரவல் தடுப்பு செயலணி இன்று கூடவுள்ளது.

தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரையில் அமுலில் இருக்குமென முன்னர் அறிவிக்கப்பட்டது.

Related posts

அரச புலனாய்வு சேவைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

editor

கிழக்கு மாகாண தமிழ்மொழி பாடசாலைகளுக்கு விடுமுறை

editor

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான தீர்மானம் நாளை