உள்நாடுசூடான செய்திகள் 1

ஊரடங்குச் சட்டம் நீடிப்பு தொடர்பான விசேட அறிவித்தல்

(UTV | கொழும்பு) – கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தொடர்ந்து மீள அறிவிக்கும் வரையில் ஊரடங்குச் சட்டம் நீடிக்கும் என என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏனைய 23 மாவட்டங்களிலும் நாளை முதல் தொடர்ந்து காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டு மீண்டும் இரவு 8 மணிக்கு அமல்படுத்தப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

10 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன

editor

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு மீண்டும் விளக்கமறியல்

editor

இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி அநுர சந்திப்பு

editor