உள்நாடு

ஊரடங்குச் சட்டம் தளர்வு

(UTV | கொழும்பு) – கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தொடர்ந்து ஊரடங்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய 23 மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களில் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை இரவு 8 மணி முதல் காலை 5 மணிவரை தொடர்ந்தும் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

மாணவி டில்ஷி அம்ஷிகாவுக்கு நீதி கோரி பம்பலப்பிட்டி பாடசாலைக்கு முன்னால் போராட்டம்

editor

MPகளுக்காக பிரதேச செயலகங்களுக்கு நிதி ஒதுக்கீடு: வடக்கு MPக்களுக்கு விஷேட நிதி

அஜித் பிரசன்னவிற்கு பிணை