உள்நாடுசூடான செய்திகள் 1

ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பு

(UTV|கொழும்பு) – கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில்  தற்போது அமுலில் உள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (24) காலை 6 மணி வரையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அன்றைய தினம் மாலை 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

Related posts

ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலயத்தில் யானைகள் அட்டகாசம் – நுழைவாயில் சுற்றுமதில் சேதம்!

editor

சிலாபம், தெதுரு ஓயாவில் நீரில் மூழ்கி பலியானோர் 5 ஆக அதிகரிப்பு

editor

ஹட்டனில் மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளே தனிமைப்படுத்தல்