உள்நாடு

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 10,039 பேர் கைது

(UTV|கொழும்பு)- கடந்த 20ஆம் திகதி முதல் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 10039 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2489 வாகனங்கள் மீட்க்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

வேட்பாளர்களுடன் இணைந்து நிவாரண செயற்பாடுகளில் ஈடுபட அரச நிறுவனங்களுக்கு தடை

அஸ்வெசும பயனாளிகள் அனைவருக்கும் விரைவில் நிவாரணம்!

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – 30க்கும் மேற்பட்டோர் காயம்

editor