உள்நாடு

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 5185 பேர் கைது

(UTVNEWS | COLOMBO) -பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 5185 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 1 167 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் அறிவிப்பு

பஸ் நடத்துனரால் கொலை செய்யப்பட்ட, பஸ் சாரதி

பெலியத்த படுகொலை – இரு பெண்கள் கைது!