உள்நாடு

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 1,633 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 1,633 பேரை நேற்று வரைக் கைது செய்த பொலிஸார், 253 வாகனங்களையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதுவரை 117 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அக்கரைப்பற்றில் 16 வயது இளைஞன் உடல் நசுங்கி பரிதாபமாக பலி

editor

வாகன இறக்குமதிக்கு அனுமதி.

இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசகராக சனத் ஜெயசூரிய!