சூடான செய்திகள் 1

ஊரடங்குச்சட்டம் அமுலில்

(UTV|COLOMBO) இன்று(24) இரவு 10 மணி முதல் நாளை(25) அதிகாலை 04 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

கர்ப்பிணித் தாய்மாருக்கு போஷாக்கு நிவாரணம்

கொழும்பின் சில பகுதிகள் நீரில் மூழ்கியது

பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும்-ஜனாதிபதி