அரசியல்உள்நாடு

ஊடக பிரதி அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றார் கௌசல்யா ஆரியரத்ன

ஊடகத்துறை பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன இன்று (11) தனது கடமைகளை நாரஹேன்பிட்டியவிலுள்ள ஊடக அமைச்சில் பொறுப்பேற்றார்.

நேற்றைய தினம் (10) இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்பின் போது அவருக்கு ஊடகத்துறை பிரதியமைச்சுப் பதவி வழங்கப்பட்டது.

Related posts

ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தர்கள் இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்

“மைத்திரிபால சிறிசேன வெகுவிரைவில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு செல்வார்”

ஜனாதிபதி அநுரவின் தலைமையில் Disrupt Asia 2025 பிரதான மாநாடு

editor