உள்நாடு

ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் நீடிப்பு

(UTV | கொழும்பு) – ஊடகவியலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவவினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

பண மோசடி – நான்கு வெளிநாட்டவர்கள் கைது

“போராட்டத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் ரணில்”

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கொள்கலன்களை அகற்றும் பணி ஆரம்பம்