உள்நாடு

ஊடகவியலாளர்களுக்கு உடனடி அன்டிஜன் பரிசோதனை

(UTV | கொழும்பு) – பாராளுமன்றுக்கு வருகை தரவுள்ள ஊடகவியலாளர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் போது, பாராளுமன்றுக்கு வருகைதரும் ஊடகவியலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் உடனடி அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அன்றைய தினம் காலை 7 மணி தொடக்கம் 10 மணி வரை இவ்வாறு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பெண் கொலை – பொலிஸ் உத்தியோகத்தர்ககள் பணி நீக்கம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எடுத்துள்ள தீர்மானம்

editor

அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களை மட்டுப்படுத்த அரசு தீர்மானம்