அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரம் – தேர்தல் ஆணையம் நாளை கூடுகிறது

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு 28ஆம் திகதி புதன்கிழமை கூடவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து விவாதித்த பின்னரே உள்ளாட்சி தேர்தல் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

Related posts

‘பண அதிகாரம் பாராளுமன்றத்திடம் வழங்கப்பட வேண்டும்’

பிரதமர் ரணில் பதவி விலகுவது கட்டாயம் – மைத்திரி

நாடளாவிய ரீதியில் ஊட்டச்சத்து மற்றும் உணவு கிடைப்பது குறித்த தரவுகளை சேகரிக்க அரசாங்கம் நடவடிக்கை