அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 12 மணி வரை வாக்குப்பதிவு வீதங்கள்

இன்று (06) மதியம் 12 மணி வரையான நிலவரப்படி, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 30% ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

இன்று மாலை 4 மணி அளவில் பொது மக்கள் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதுவரை பதிவாக வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு,

கொழும்பு – 28%
கேகாலை – 33%
திகாமடுல்ல 31%
புத்தளம் – 30%
அநுராதபுரம் – 30%
பொலன்னறுவை – 34%
பதுளை -36%
இரத்தினபுரி – 30 %
மன்னார் -40 %
திருகோணமலை -36%
காலி – 35%
மாத்தறை – 42%

Related posts

தனிமைப்படுத்தலிலிருந்து சில பகுதிகள் நாளை விடுவிப்பு

இலங்கை வந்தார் யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இந்திய தமிழ்நாட்டு, நூல் தொகுதி அறிமுகமும் நூல் வெளியீடும்!