உள்நாடு

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மறு அறிவித்தல் வரை பூட்டு

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலவரத்தினால் உள்நாட்டு இறைவரித் திணைக்களமானது இன்று (07) தொடக்கம் மறு அறிவித்தல் வரை பொது மக்களுக்கு மூடப்பட்டிருக்கும் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆயினும், பொதுமக்களுக்கான அனைத்து சேவைகளும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இ- சேவைகளூடாகப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இவற்றினை திணைக்கள வலைதளத்தில் www.ird.gov.lk மற்றும் 1944 இலக்கத்தை அழைத்து குறித்த சேவை தொடர்பிலான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.

Related posts

எல்போர்ட் பாராளுமன்றம் ஒன்று அமைக்கப்பட்டால் நாட்டுக்கு பாரிய நெருக்கடி – ரணில்

editor

எதிர் காலத்தில் வரிச் சுமை குறைக்கப்படும் – ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

editor