உள்நாடுபிராந்தியம்

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கரடியனாறு பொலிஸ் பிரிவின் கோபாவளி பகுதியில், பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை நேற்று சனிக்கிழமை (19) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கோபாவலி பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மெலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Related posts

மரணத்தின் பின்னர் PCR பரிசோதனைகள் கட்டாயமில்லை

கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே விளக்கமறியலில்

editor

ஏப்ரல் 21 – மீளவும் ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள்