உள்நாடுசூடான செய்திகள் 1

உலர்ந்த திராட்சைப் பொதியில் இறந்த பல்லி

அம்பலங்கொடையில் உள்ள படபொல நிந்தன கூட்டுறவு கடையில் இருந்து வாங்கிய உலர்ந்த திராட்சைப் பொதியில் இறந்த பல்லி இருந்நதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் நுகர்வோரால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம்

சபாநாயகர் தலைமையில் கட்சி தலைவர்களுக்கான ஒன்று கூடல்

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்